|
|
|
 |
|
 |
 |
|
 |
|
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை அதிரடித் தாக்குதலில் 150 தலிபான் தீவிரவாதிகள் பலி
|
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கூட்டு படையினருக்கு எதிராகவும், அரசு படை களுக்கு எதிராகவும் தலி பான்தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி வரு கிறார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 900 ராணுவத்தினர், ஆப்கான் போலீசார், பொதுமக்கள் பலியாகி உள்ளனர். |
இணைப்பு
:
newstamilnet.com |
Sunday, 25 Jun 2006
GMT
|
|
|
புதன்கிழமை சுதந்திரக் கட்சியின் தலைவராகிறார் ஜனாதிபதி மகிந்த -மங்கள முன்மொழிய அநுரா வழிமொழிவார்?
|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவாரென உறுதியாகத் தெரிவிக்கும் கட்சி வட்டாரங்கள் ஜனாதிபதியை தலைவராக்கும் யோசனையை அமைச்சர் மங்கள சமரவீர முன் மொழிவாரென்றும் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க வழிமொழிவாரென்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. |
இணைப்பு
:
newstamilnet.com |
Sunday, 25 Jun 2006
GMT
|
|
|
கடல் வான்கள் பலவற்றை மூடிவிடுமாறு மீனவர்களுக்கு படையினர் எச்சரிக்கை
|
|
சக்கோட்டைக் கடற்கரையில் கடந்த 28 ஆம் திகதி மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கடல் வான் மட்டும் இருக்க வேண்டும் எனவும் மற்øறய வான்களை மூடிவிட வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழில் மக்கள் விசனமடைந்துள்ளனர் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இணைப்பு
:
newstamilnet.com |
Saturday, 24 Jun 2006
GMT
|
|
|
அராலியில் மூன்று இளைஞர்களுக்கு படையினர் புதுவித தண்டனை
|
|
அராலிப் பகுதியில் இராணுவத்தினரின் பிரசுரங்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் பொதுமக்களின் பார்வைக்கு ஒட்டி கிழித்தெறியப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று இராணுவத்தினர் மூன்று இளைஞர்கள் மீது கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். |
இணைப்பு
:
newstamilnet.com |
Saturday, 24 Jun 2006
GMT
|
|
|
ஹர்த்தாலால் நேற்று குடாநாடு ஸ்தம்பிதம்
|
மாவீரர் துயிலும் இல்லங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நேற்று அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக குடாநாடு ஸ்தம்பித்தது. தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் இந்தக் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
|
இணைப்பு
:
newstamilnet.com |
Saturday, 24 Jun 2006
GMT
|
|
|
பொலிஸ் மா அதிபரின் கருத்தால் குடாநாட்டு மக்கள் கடும் சீற்றம்.
|
|
குடாநாட்டில் இடம்பெற்ற அண்மைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, பொறுப்பற்ற விதத்தில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுவரும் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட தரப்புகளிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் வேதனையும் அடைந்துள்ளனர். |
இணைப்பு
:
newstamilnet.com |
Saturday, 24 Jun 2006
GMT
|
|
|
சுழிபுரத்தில் கடற்படையினர் போர் ஒத்திகை.
|
|
சுழிபுரம் கடற்பிரதேசத்தில் கடற்படையினர் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வரும் பயிற்சியினால் இப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவடி நிலை, புளியந்துறை, சவுக்கடி, சுழிபுரம், ஆகிய கடற்பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை வேளைகளில் கடற்படையினர் பாரியளவில் பயிற்சியினையும் போர் ஒத்திகையினையும் மேற்கொண்டு வருகின்றனர். |
இணைப்பு
:
newstamilnet.com |
Saturday, 24 Jun 2006
GMT
|
|
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 Next >> |
|
 |
|
News powered by newstamilnet.com
|
|